தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை பொதுத்தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி இலக்கை முன் வைத்து வியூகம் வகுத்து செயல்படுகிறார். தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் தி.மு.க.வில் வாக்குச்சாவடி முகவர்களை முழுமையாக நியமித்து அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி உள்ளார். இப்போது ...
மார்க்கண்டு உதயகுமார் (புத்தூர் உபதபால் ஊழியர்) தோற்றம் 24.12.1956 உதயகுமார் வசந்திமாலா (நீர்வேலி மேற்கு, 4ஆம் மைல், இராஜ வீதி, நீர்வேலி) தோற்றம் 08.02.1966 இறைவன் அடியில் : 08.12.2011 மறக்க முடியுமோ? ஆறாத வடுவாய் எம்மனதில்………… பகைவர்களின் அசுரத்தனம் தாண்டவமாடி பதின்நான்கு ஆண்டுகள் பறந்தது. உறவெனும் வேடம்பூண்டு ...
ந.லோகதயாளன். கிளிநொச்சி மாவட்டத்தில் முழுமையாக அழிவடைந்த பாலத்திற்கு பதிலான பாலத்தை அமைப்பதற்காக 40 இந்திய இராணுவத்தின் பொருளியல்ப் பிரிவு ஒன்று கிளிநொச்சி வருகை தந்துள்ளது. பரந்தன் புதுக்குடியிருப்பு வீதியில. அழிவடைந்த பாலத்திற்கு பதிலாக புதிய பாலத்தை அமைக்க 6ம் திகதி சனிக்கிழமை மாலை இந்த இந்திய இராணுவ பொறியியல் ...