நகராட்சி நிர்வாகம் ரூ.1,020 கோடி ஊழல் செய்திருப்பதை அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் எடுப்பதில் மட்டும் ரூ.1,020 கோடி ஊழலைக் கண்டறிந்துள்ளதாக அமலாக்கத்துறை தமிழக பொறுப்பு ...
மக்கள் துணையுடன் திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காணொலி வழியாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை பாதுகாக்கும் உயரிய நோக்குடன், ...
கனடாவின் இறையான்மையை வலுப்படுத்துதலும் நமது எதிர்காலத்தைப் பாதுகாத்தலும் ஆகும் ! நமது வேகமாக மாறிவரும் உலகில், மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் நாம் இங்கே வீட்டில் என்ன செய்கிறோம் என்பதைக் கட்டுப்படுத்தலாம் – மேலும் கனடாவை வலுவாக உருவாக்க நாங்கள் தேர்வு செய்கிறோம். ...