உத்தரகாண்ட் எல்லையில் அமைந்துள்ள இந்திய பகுதிகளான காலாபனி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா பிராந்தியங்களை நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு நேபாளத்தின் அப்போதைய கே.பி.சர்மா ஒலி அரசு, இந்த பகுதிகளை இணைத்து வரைபடம் வெளியிட்டது. இதை அந்த நாட்டு நாடாளுமன்றமும் பின்னர் அங்கீகரித்தது. இதற்கு அப்போது ...
ஆசியாவில் அமைந்துள்ள நாடு ஹாங்காங். இதை தங்கள் நாட்டின் தன்னாட்சி பெற்ற பகுதியாக சீனா கருதுகிறது. இதனிடையே, ஹாங்காங் நாட்டின் தாய் பொ நகரில் வாங் பெக் கோர்ட்டு காம்பிளஸ் பகுதியில் 35 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடியில் 1 ஆயிரத்து 984 வீடுகள் ...
தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகைகளான அம்பிகா. ராதா ஆகியோரின் தாயார் சரசம்மா (வயது 86). கேரள மாநிலம் கல்லாரையில் வசித்து வந்த சரசம்மா நேற்று காலமானார். சரசம்மாவின் கணவர் ஏற்கனவே காலமாகிவிட்டார். அவருக்கு அம்பிகா, மல்லிகா, ராதா என்ற மகள்களும், மல்லிகார்ஜுன், சுரேஷ் ஆகிய 2 மகன்களும் ...