தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான ‘கங்குவா’ அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாத நிலையில், அடுத்து வெளியான ‘ரெட்ரோ’ படம் ஓரளவு வரவேற்பை பெற்றது என்று சொல்லாம். இதனை தொடர்ந்து, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள சூர்யாவின் 45-வது படமான ‘கருப்பு’ படம் விரைவில் ...
இயற்கை பேரிடரால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த இலங்கை மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: டிட்வா புயலால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த இலங்கை மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட ...
தவெகவில் இணைந்த செங்கோட்டையன் கோவையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: என்னை வரவேற்ற தொண்டர்களுக்கு நன்றி.புனித ஆட்சியை தமிழகத்தில் இடம்பெற வைக்க விஜய் புறப்பட்டுள்ளார். அந்த வழியில் நானும் பயணிக்கிறேன். ஆண்டுக்கு ரூ.500 கோடி வருமானத்தை உதறவிட்டு அரசியலுக்கு வந்தவர் விஜய். விஜய் உடன் தான் மக்கள் சக்தி உள்ளது. ...