யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்! “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அரசாங்கம் உடன்படவில்லை. நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி, நாட்டு மக்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வைத் தேசிய நெறிமுறைகளினூடாக உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கின்றது… வெளிப்புற ...
“கரும்புலி மில்லர்” என்ற பெயரை உடனடியாக மாற்றுங்கள்!. தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் “கரும்புலி மில்லர்” என்ற பெயர் என்றும் அழியாத வீரத்தையும் தியாகத்தையும் குறிக்கிறது. தன் உயிரை அர்ப்பணித்து, போராட்ட வரலாற்றில் அழியாத சின்னமாக மாறிய கரும்புலி மில்லர் அவர்கள், ஒரே நபரின் தைரியத்தின் மூலம் நூற்றுக்கணக்கான ...
இஸ்ரேல் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் கிதியோன், அடுத்த வாரம் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். இந்த பயணத்தின்போது இந்திய அரசின் பல்வேறு உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதன்படி வருகிற நவம்பர் 4-ந்தேதி அவர் இந்தியாவிற்கு ...