ஆணவப் படுகொலைகளை தடுக்க ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சாதிய ஆணவப் படுகொலை விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் உரையாற்றியதாவது: அயோத்திதாசப் பண்டிதர், தந்தை பெரியார், தமிழ்த் தென்றல் திரு.வி.க., புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா ஆகியோர் சமூக சீர்திருத்தச் சிந்தனைகளை தமிழ் ...
இந்தியாவை பகிரங்கமாக எதிர்த்ததுடன் வடக்கிற்கான துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் அபிவிருத்தியில் இந்திய பங்களிப்பை, உதவிகளை நிராகரித்ததால் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடமிருந்து இந்த இரு அமைச்சுக்களை பறிக்க அநுர அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுத்ததா? கே.பாலா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தி அரசு ...
“சிறிலங்கா தொடர்பான ஐநா மனிதவுரிமை பேரவையின் 60/1 தீர்மானம் நீதியைப் பெற்றுத் தராது! தமிழர்கள் தம்மை ஒருங்கிணைத்துக் கொள்வதே முதல் பணி!’ இது ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் தலைப்பாகும். ஈழப் போராட்டத்திற்கு அதிகம் பங்களிப்பைச் செய்த தமிழகத்தைச் சேர்ந்த ஈழ உணர்வாளர்கள் இணைந்து உருவாக்கிய ...