2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மருத்துவம், இயற்பியல், வேதியியல் மற்றும் இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சோடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தியா – பாகிஸ்தான் மோதல் உள்பட 8 ...
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பிறகு எல்லையோர பகுதியில் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து இருப்பதாக பாகிஸ்தான் கருதுகிறது. குறிப்பாக தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாகவும், இதனால் ராணுவ முகாம், போலீஸ் நிலையங்களை குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்துவதாகவும் பாகிஸ்தான் ...
சிலி நாட்டின் தெற்கே கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து கேப் ஹார்ன் பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. தென்அமெரிக்காவின் தெற்கு பகுதியிலும், தென்அமெரிக்கா மற்றும் அன்டார்டிகாவுக்கு இடைப்பட்ட பகுதியான டிரேக் நீர்வழியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. பசிபிக் சுனாமி ...