மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவிலுள்ள கொக்குவில், மற்றும் கோட்டமுனை பிரதேசங்களில் 18 பேர் டெங்கு நுளம்பு நோய் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதுடன் சிக்கன் கூனியா நோய் தாக்குத்துக்கு உள்ளாகி வருகின்றனர் எனவே பொதுமக்கள் வீடுகள் மற்றும் தமது காணி வெற்று காணிகளை துப்பரவு செய்யுமாறு மட்டக்களப்பு சுகாதார ...
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் ஒன்றைவிட்ட சகோதரியின் மகளான 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 55 வயதுடைய ஒருவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே,பிரபாகரன் கடந்த மாதம் 26ம் ...
மனித நேயத்தைக் காட்டி நிற்கும் இலங்கையும் இந்தியாவும்! தாக்குதலுக்கு உள்ளான கப்பலிலிருந்து 32 ஈரானியர்கள் உயிருடன் மீட்கப்பட்டு காலி வைத்தியசாலையில் அனுமதி!. மற்றுமோர் ஈரானிய கப்பலில் 300 300 படையினருக்கு உணவு , நீர் உதவி தேவை எனக் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் உதவியை வழங்க இந்தியா முன் ...