ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந் தேதி அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதலை தொடங்கின. பாகிஸ்தான் தலையீட் டில் சிறிது காலம் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அமெரிக்கா-ஈரான் இடையே சமரசம் செய்து வைக்க பாகிஸ் தான் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து முயன்று வருகின்றன. பாகிஸ்தானும், கத்தாரும் இணைந்து திருத்தப்பட்ட அமைதி ...
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் 23-ந்தேதி முதல் 26-ந்தேதி வரையிலான 4 நாட்களுக்கு சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் லி குவியாங்கின் அழைப்பையேற்று அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர், அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் லி குவியாங்கை சந்தித்து பேசுகிறார். இதனை முன்னிட்டு சீன வெளியுறவு அமைச்சக செய்தி ...
தென்கொரியா நாட்டின் தலைநகர் சியோலில் உள்ள இம்ஜிங்காக் பூங்காவில் இந்திய போர் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த போர் நினைவிடத்தை இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தென்கொரியாவின் முன்னாள் படை வீரர்கள் நலத்துறை அமைச்சர் குவான் ஓ யூல் இணைந்து திறந்து வைத்தனர். கொரியப் போரின் 75-ம் ...