வட கிழக்கில் ஊழல் அதிகாரிகளை தேசிய மக்கள் சக்தி கைது செய்யாது : அவர்களை மிரட்டி கட்சி அரசியலை செய்கிறது – என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் எம்.பி யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். வட மாகாணத்தில் ஊழல் அல்லது இலஞ்சக் குற்றச்சாட்டுக்ள் செய்த அரச அதிகாரிகளை தேசிய மக்கள் ...
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் 20ம் திகதி புதன்கிழமை அன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதியின் குறித்த விஜயத்தின் போது புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு பொது நூலகத்தினையும் ஜனாதிபதி அவர்கள் மக்கள் பாவனைக்காக திறந்து வைத்துள்ளார். மட்டக்களப்பு மாநகர ...
படகுகள் பழுதடைந்து, போக்குவரத்து சேவை பாதிப்பால் பல்வேறு இடையூறுகளை நாளாந்தம் எதிர்கொண்டுவரும் நெடுந்தீவு மக்களின் போக்குவரத்து சேவையை சீராக கொண்டுசெல்ல அனுர ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். அண்மைக் காலமாக நெடுந்தீவு ...