பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் சட்டமன்றத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநில குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சாரா அகமது, இந்தத் தீர்மானத்தை அவையில் தாக்கல் செய்தார். இந்த தீர்மானத்திற்கு, எதிர்க்கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாப் கட்சியும் ...
காசாவில் நடைபெற்ற தரைவழி நடவடிக்கையின்போது ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் ஒருவரை இஸ்ரேலிய படைகள் கைது செய்ததாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். இந்த நடவடிக்கையில் நான்கு பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் கூறியிருந்தனர். காசாவில் உள்ள ஹமாஸின் உள் பாதுகாப்பு அமைப்பின் தலைவரே இலக்கு என்று ...
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,127ஆக அதிகரித்துள்ளது. திபெத்தின் இமயமலை பகுதியில் கடந்த 26-ந்தேதி பனிச்சரிவு காரணமாக போடே கோஷி ஆற்றில் வெள்ளப்பெருக்கு உண்டானது. இந்த வெள்ளம், நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களை தாக்கியது. பாறைகள் மண், சேறு-சகதிகளுடன் சீறிப்பாய்ந்து வந்த வெள்ளம் பெரும் பேரழிவை ...