– ஆராய்ந்த பின்னே அனுமதி என யாழ் மாநகர சபையில் தீர்மானம்! நடைபெறவுள்ள நல்லூர் பெருந்திருவிழா காலத்தில் சங்கிலியன் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தகக் கண்காட்சியில் சீனாவின் வகிபாகம் இருப்பதாக வெளியான செய்தி குறித்து எழுந்த சர்ச்சையை அடுத்து குறித்த புத்தக கண்காட்சிகான அனுமதி வழங்கலை யாழ் மாநகரசபை ...
மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரிடம் கட்டணம் அறவிடப்படாமல் மயானத்தில் சடலம் எரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு, அந்த விடயம் அந்த விடயம் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் பின்னர் ஒரு மாதத்தின் பின் அவசர அவசரமாக கட்டணம் அறவிடப்பட்டு பற்றுச்சீட்டு வழங்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், ...
– கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில்தான் கோர வேண்டும் என்றும் அவர் நீதவானிடம் தெரிவிப்பு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் பாடகர் சங்கீத்ஷனை பிணையில் விடுவிக்கக் கோரி அவரின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு 11ம் மதிகதி வியாழன் அன்று யாழ்ப்பாணம் மேல் ...