சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் தலைமையில் 25 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும் தவெக அரசுக்கு ஆதரவாக அவர்கள் வாக்களித்தனர். இதனால் அதிமுகவில் மீண்டும் உட்கட்சி மோதல் அதிகரித்தது. ...
தமிழக முதல் அமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், விடுதலை சிறுத்தை கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வன்னியரசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஷாஜஹான் முதலமைச்சர்களாக பதிவியேற்றார்கள். இதில் வன்னி அரசுக்கு சமூகநீதித் துறை அமைச்சராகவும், அமைச்சர் ஷாஜகானுக்கு சிறுபான்மையினர் நலன், வக்பு வாரியம் இலாகா ...
2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற இனப்படுகொலையில் இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட துயரம் இன்று வரை உலகத் தமிழர்களின் இதயத்தில் ஆறாத காயமாகவே உள்ளதென்று கூறிய வேல்முருகன், முள்ளிவாய்க்கால் என்பது ஒரு இடத்தின் பெயர் மட்டுமல்ல. அது தமிழர் இரத்தத்தால் எழுதப்பட்ட வரலாற்று வேதனையென்று ...