காவல் துறையில் 29,108 பணியிடங்கள் உருவாக்கப்படுமென முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார். காவல்துறை மீதான மானிய கோரிக்கையை முதலமைச்சர் வஜய் தாக்கல் செய்தார். அப்போது, புதிய அறிவுப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார். அதன் விவரம்: காவல் நிலையங்களில் 29,108 கூடுதல் காவல் பணியிடங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்படும். போதைப்பொருளை ...
”இலஞ்ச, ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களில் எதிர்க்கட்சிகளின் முக்கிய அரசியல்வாதிகள் அடுத்தடுத்துக் கைது செய்யப்படும் செய்திகள் தலைப்புச் செய்திகளாகி மக்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பை,பரபரப்பை ஏற்படுத்துகின்ற நிலையில் அடுத்த மணித்தியாலமே கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றப் பிணையில் விடுவிக்கப்படுவது “இது சட்டத்தின் பலவீனமா அல்லது அநுர அரசின் மக்களை ஏமாற்றும் அரசியல் ...
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்! கடந்த வாரம் நடந்த மூன்று நிகழ்ச்சிகளையும் தொகுத்து பார்க்கும் பொழுது தெளிவாகத் தெரிவது என்னவென்றால், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்காக போராடும் அமைப்புகள் மத்தியில் முரண்பாடுகள் உண்டு; அந்த முரண்பாடுகளை வெளிச் சக்திகள் ஊக்குவிக்கின்றன; கையாள முற்படுகின்றன. அதுமட்டுமில்லை, அது தமிழ்த் தேசிய அரசியலில் ...