– யாழ்ப்பாணத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் சுவரொட்டி ” வடக்கு மாகாண ஆளுநரின் அரசியல் தலையீட்டால் சுயாதீனத்தை இழந்து முறைகேடுகளை செய்யும் வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டும்” என குறிப்பிடப்பட்டு இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் யாழ் நகரின் மையப் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சேவையின் தேவை என ...
இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது வைத்திய நிபுணர் கலாநிதி ஜெயக்குமாரன் தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சியை தந்துள்ளது என பலரும் விசனம் தெரிவித்துள்ளனர் ! இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற நிலையில் அவர்களுக்கான சிகிச்சை வளங்களில் நோயாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என புற்றுநோய் வைத்திய நிபுணரும் தேசிய புற்றுநோய்யல் ...
யாழ்ப்பாணம் கலாசார மையித்தினை யாழ்ப்பாணம் மாநகரசபையின் பொறுப்பில் எடுக்கும் நடவடிக்கையினை விரைந்து செய்ய வேண்டும் என யாழ். மாநகர சபையில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. யாழ் மாநகரசபையின் மாதாந்த அமர்வு 11ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் முதல்வர் திருமதி மதிவதனி தலைமையில் நடைபெற்றது. இதன்போது கலாசார மத்திய நிலையத்தின் ...