பு.கஜிந்தன் யாழ்.தென்மராட்சி மீசாலை கிழக்கு பிரதேசத்தில் ஜனாதிபதியால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு 28ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று(28-04-2026) உரிமையாளர்களிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் திகதி மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலையில், இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க, 30 வீட்டுத் ...
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை தனது இன்னிசை மிக்கக் குரலால் உலகமெல்லாம் வாழ்கிற தமிழர்களுக்கு உணர்ச்சியூட்டித் தட்டியெழுப்பிய பெருமைக்குரியவர் இனிய நண்பர் தேனிசை செல்லப்பா ஆவார். பாரதி, பாவேந்தர், காசி ஆனந்தன் ஆகியோரின் தமிழுணர்வுப் பாடல்களை அவர்கள் எத்தகைய உணர்வுடன் பாடினார்களோ, ...
பாசறைப்பாணரின் பாடல்கள் பாரினில் ஓயாமல் ஒலிக்கும் பாசத்திற்கும் மரியாதைக்கும் உரிய புரட்சிப் பேரிசை… மக்களின் இதயத் துடிப்பு… போராட்டத்தின் உயிர்குரல்… பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா ஐயா இன்று அதிகாலை நம்மை விட்டு நீங்கினார் இது ஒரு சாதாரண மறைவு அல்ல— ஒரு காலத்தின் முடிவு… ஒரு குரலின் மௌனம்… ...