ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய பிரிட்டன் பிரதிநிதி கவலை தெரிவிப்பு! ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய பிரிட்டன் பிரதிநிதி, நீண்டகாலமாக நீதிக்காகப் போராடிவந்த நிலையில் அண்மையில் உயிரிழந்த டாக்டர் மனோகரன் அவர்களை நினைவுகூர்ந்ததுடன், ...
”மஹிந்த ராஜபக்ச,மைத்ரி -ரணில் நல்லாட்சி,கோத்தபாய ராஜபக்ச , ரணில் அரசு போன்றவற்றினால் ஜெனீவாவில் சாதிக்க முடியாத விடயத்தை தமிழ் மக்களின் பேராதரவோடு ஆட்சிபீடம் ஏறிய அநுரகுமார அரசு அந்த தமிழ் மக்களின் ஆதரவைக் காரணம் காட்டியே தனக்கு சாதகமாக சாதித்து தமிழர் தரப்புக்களை ஜெனீவா தீர்மானத்தில் மண் கவ்வ ...
சென்ற ஞாயிற்றுக்கிழமை 5-10-2025 அன்று ‘கிராமத்து வதனம்’ பெண்கள் அமைப்பினரால் நவராத்திரி விழா திஸ்ரில் நகர ஒன்றுகூடல் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. கிராமத்துவதன நிர்வாகக் குழவினரால் வாசலில் விளக்கேற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேடையில் செந்தமிழ்பேரொளி பேராசிரியர் திரு. இ. பாலசுந்தரம், வதனம் முதன்மை ஆசிரியர் குரு அரவிந்தன், கவிஞர் ...