அரசியலமைப்பின் கோட்பாடுகளுக்கு உட்பட்டு மத்திய அர நடந்து கொள்ள வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்று வரும் வழக்கை, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்விலிருந்து ஐந்து ...
”2025 ஜனவரி முதல் இன்று வரை இலங்கையில் 53 பேர் சுட்டுக்கொலை.2,539.5 கிலோ ஐஸ்,1,832.8 கிலோ ஹெரோயின், 14,772.4 கிலோ கஞ்சா,32.6 கிலோ கொக்கெய்ன், 30 இலட்சம் போதை மாத்திரைகள்,600கிலோ வேறு போதைப்பொருட்கள் கைப்பற்றல்.ரீ 56 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் .ரிவோல்வர்கள் உட்பட 2,097 துப்பாக்கிகள் மீட்பு, போதைப்பொருள் ...
எதிர்வரும் நவம்பர் மாதம் 22ம் 23ம் திகதிகளில் கம்போடியா தேசத்தில் அங்குள்ள சவுத் ஈஸ்ட் ஏசியா பல்கலைக்கழகமும் அங்கோர் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் ‘கடாரம் கொண்டான்’ ராஜேந்திர சோழன் மன்னரின் 1000வது ஆண்டு விழாக் கொண்டாட்டம் மற்றும் சிறப்பு மாநாடு ஆகிய வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழர் ...