பட்டியல் சமூக மக்களுக்கெதிரான குற்றங்கள், திமுக ஆட்சியில் அதிகரித்துள்ளது என்று அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழகத்தில், பட்டியல் சமூக மக்கள், முதியவர்கள், குழந்தைகள் ஆகியோருக்கு எதிரான குற்றங்கள் மிகவும் அதிகரித்திருப்பதாக, என்சிஆர்பி அறிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக, கடந்த 2023-ம் ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (29-09-2025) மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும்,மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் 29 ம்ட திகதி திங்கட்கிழமை (29) மன்னாரில் பொது முடக்கப் போராட்டம் இடம்பெற்ற நிலையில் மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து ...
2025 நடைபெற்று முடிந்த இரண்டு இடைத்தேர்தல்களின் ஆழமான பகுப்பாய்வு ✦••═════ ஈழத்து நிலவன்════════••✦ கனடாவில் ஈழத் தமிழரின் அரசியல் பயணம் தொடர்ந்து புதிய உயரங்களை எட்டி வருகிறது. 2025 செப்டம்பர் 29 அன்று ரொறன்ரொ நகரசபையின் 25வது வட்டாரத்திற்கும் மார்க்கம் நகரசபைக்கான 7ம் வட்டாரத்தின் இடைத்தேர்தல்கள், தமிழர் சமூகத்திற்குள் ...