”மஹிந்த ராஜபக்ச,மைத்ரி -ரணில் நல்லாட்சி,கோத்தபாய ராஜபக்ச , ரணில் அரசு போன்றவற்றினால் ஜெனீவாவில் சாதிக்க முடியாத விடயத்தை தமிழ் மக்களின் பேராதரவோடு ஆட்சிபீடம் ஏறிய அநுரகுமார அரசு அந்த தமிழ் மக்களின் ஆதரவைக் காரணம் காட்டியே தனக்கு சாதகமாக சாதித்து தமிழர் தரப்புக்களை ஜெனீவா தீர்மானத்தில் மண் கவ்வ ...
சென்ற ஞாயிற்றுக்கிழமை 5-10-2025 அன்று ‘கிராமத்து வதனம்’ பெண்கள் அமைப்பினரால் நவராத்திரி விழா திஸ்ரில் நகர ஒன்றுகூடல் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. கிராமத்துவதன நிர்வாகக் குழவினரால் வாசலில் விளக்கேற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேடையில் செந்தமிழ்பேரொளி பேராசிரியர் திரு. இ. பாலசுந்தரம், வதனம் முதன்மை ஆசிரியர் குரு அரவிந்தன், கவிஞர் ...
மருத்துவர் மனோகரன் அண்மையில் லண்டனில் உயிர் நீத்தார். அவர் யார் என்றால், “ரிங்கோ 5” என்று அழைக்கப்படுகின்ற, திருகோணமலை நகரில் கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரின் தந்தை. திருகோணமலையில் மக்கள் அதிகம் வாழும் மையமான ஒரு பகுதியில், 2006ஆம் ஆண்டு ஐனவரி இரண்டாந்திகதி இந்த ஐந்து மாணவர்களும் சுட்டுக் ...