டில்லியில் நாடாளுமன்றத்திற்குள் சுவர் ஏறிக்குதித்து அத்துமீறி நுழைந்த நபரை காவல்துறை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 21ம் தேதி தொடங்கி, நேற்று வரை நடைபெற்றது. இந்த நிலையில், நாடாளுமன்றத்திற்குள் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்துள்ளார். காலை 6.30 ...
ஆவணி அமாவாசை முன்னிட்டு மதுரை முக்தீஸ்வரர் கோவிலில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது: அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்த மாதம் முதல் வாரத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டத்திற்கு எழுச்சிப் பயணம் மேற்கொள்ள ...
நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கான விபத்து மரண இழப்பீட்டுத் தொகையை ரூ.1 லட்சம் என்பதில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; “2025-2026 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு, ...