நேட்டோ’ எனப்படும் சர்வதேச ராணுவ கூட்டமைப்பில் உக்ரைன் நாடு இணைய முயற்சி மேற்கொண்டது.அந்த கூட்டமைப்பில் உக்ரைன் இணைந்தால் தங்களின் இறையாண்மைக்கு ஆபத்து உண்டாகும் என ரஷியா கருதியது. எனவே உக்ரைனுக்கு எதிராக கடந்த 2022 பிப்ரவரியில் ரஷியா போரை தொடங்கியது.இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இந்த போர் கடந்த 3 ...
துருக்கியின் இஸ்தான்புல் நகர மேயர் எக்ரெம் இமாமோக்லு. பிரதான எதிர்க்கட்சி தலைவரான இவர் வருகிற 2028-ம் ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்தலில் அதிபர் தாயீப் எர்டோகனின் முக்கிய போட்டியாளராக கருதப்படுகிறார். இதற்கிடையே அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ...
அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற பின்னர், 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் டொனால்டு டிரம்ப் ஈடுபட்டு வருகிறார். இதற்காக புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பலமுறை பேசினார். இந்நிலையில், அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ...