உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரானது 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். எனினும், போர் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பின்னர், இரு நாடுகளிடையேயான போரை முடிவுக்கு ...
வெள்ளிக்கிழமை தமிழரசுக் கட்சி ஏற்பாடு செய்துள்ள ஹர்தாலை ஆதரிக்கிறோம். த.மு.கூ தலைவர் மனோ கணேசன் அறைகூவல் ஐந்து தமிழ் இளைஞர்கள், 8ம் திகதி முத்தையன் கட்டு இராணுவ முகாமுக்கு சிப்பாய்களால் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் அந்த முகாமில் இருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. தப்பி சென்றவர்களில் ஒருவரான, ...
தமிழர்கள் எதற்கு விழிப்புடன் இருக்க வேண்டும்? ஈழத்து நிலவன் ✦. சுமந்திரனது அரசியல் மேடை மற்றும் பொய்யான தோற்றங்கள் தமிழர் அரசியல் மேடை கடந்த பல தசாப்தங்களாகவே சிங்கள அரசுகளின் அழுத்தத்திலும், சர்வதேச நெருக்கடிகளிலும், உட்பகை அரசியலிலும் சிக்கிக் கிடக்கிறது. இந்த மேடையில் ஒரு “மிதமான குரல்” போல ...