பிரச்சார அலுவலகத் திறப்பு விழாவில் திரண்டு வந்து கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் மார்க்கம் நகர நகர சபையின் 7ம் வட்டாரத்திற்கான இடைத்தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 29ம் திகதி நடைபெறுகின்றது. மேற்படி இடைத்தேர்தலில் ஐவர் போட்டியிட்டாலும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான கிள்ளிவளவன் அவர்களுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதாக ...
ந.லோகதயாளன். முல்லைத்தீவு புலிபாய்ந்தகல் கடற்கரையில் சிங்கள மீனவர்களிற்கு தொழில் புரிய அனுமதி வழங்க கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள பணிப்பாளர் நாயகம் அறிவித்தலை வழங்கியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்மின் வெலிஓயா பிரதேசத்தில் வசிக்கும் நன்நீர் மீன்பிடியில் ஈடுபடும் சிங்கள மீனவர்கள் குளத்து நீர் வற்றுக் காலத்தில் பாதிப்பதாக்கூறி கடல் மீன்பிடிக்கு ...
மன்னார் மாவட்டத்தில் பல்தேசிய நிறுவனங்களின் இல்மனைட் கனிம மணல் சுரண்டல் களினால் மக்களின் வாழ்விடங்கள் மற்றும் பூர்வீக நிலங்கள் அழிவடையும் அபாயம் காணப்படுகின்ற நிலையில் குறித்த நடவடிக்கைகளை கண்டித்து, மன்னார் மாவட்ட இளையோர் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வு போராட்டம் 6ம் திகதி அன்று புதன்கிழமை (06-08-2025 காலை ...