– பல்வேறு தரப்பினரும் விசனம்! தமிழர்களின் கறைபடிந்த நாளில் தேசிய மக்கள் சக்தி அமைச்சர் யாழ்ப்பாணத்தில் குத்தாட்டம் போட்டு நடனமாடியதால் பல்வேறு தரப்பினரும் விசனம் தெரிவித்துள்ளதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார். தமிழர்களின் கறை படிந்த நாளான ஜூலை 23ஆம் திகதியான இன்று தென் இலங்கையில் இருந்து புகையிரதம் மூலம் ...
பு.கஜிந்தன் செம்மணிக்கு நீதி கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் கோரிக்கைகளை வலுப்படுத்துவதற்காக வடமராட்சி தெற்கு மேற்கு கரவெட்டி பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வடமராட்சி தெற்கு மேற்கு கரவெட்டி பிரதேச சபையில் சபை அமர்வு 23ம் திகதியன்று புதன்கிழமை காலை 9.00 மணியளவில் தவிசாளர் கு. சுரேந்திரன் தலைமையில் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில், திருமண தரகுப்பணம் கொடுக்காததால் மனவிரக்தியடைந்த தரகர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். சுன்னாகம் – சூராவத்தை பகுதியைச் சேர்ந்த செல்லப்பா பரமரத்தினம் (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் தனது ஊரில் திருமணம் ஒன்றிற்கு தரகராக செயற்பட்டுள்ளார். இந்நிலையில் ...