மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (24-07-2025) மன்னார் -நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் நானாட்டன் முருங்கன் வீதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவரின் வீட்டில் புகுந்த முகமூடி திருடன் கத்தியை காட்டி மிரட்டி கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக தெரிய வருகிறது. இந்த சம்பவமானது 23ம் ...
மக்கள் போக்குவரத்திற்கு இடையூறாக காணப்படும் தற்காலிக வியாபார நிலையங்களை அகற்றுதல் செயற்றிட்டத்தின் கீழ் முதற்கட்டமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்புறத்தில் நடைபாதையில் தற்காலிக வியாபார நிலையங்களை அமைத்து வியாபாரத்தில் ஈடுபடுகின்ற அத்தனை வியாபார நிலையங்களையும் அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை நல்லூர் பிரதேச சபை மேற்கொண்டுள்ளதாக தவிசாளர் மயூரன் தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம் ...
கனடா – கோர்ன்வோல் நகரில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவம் 23ம் திகதி புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது. கோர்ன்வோல் – மொன்றியால் மற்றும் ரொறன்ரொ பெரும்பாகம்- பிரம்ரன் ஆகிய நகரங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு வருகை தந்து பக்திபூர்வமாக இரதோற்சவத்தைக் கண்டு களித்தார்கள். இரதோற்சவம் நான்கு வீதிகளிலும் ...