பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமராக இம்ரான்கான் இருந்தார். இந்தநிலையில் வெளிநாட்டு பரிசு பொருட்களை குவித்த ‘தோஷ்கானா’ வழக்கில் இம்ரான்கான் கைது செய்யப்பட்டு அபோட் சிறையில் கடந்த 2022-ம் ஆண்டு அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இம்ரான்கான் ஆதரவாளர்கள் நாடு தழுவிய போராட்டத்தில் 2023-ம் ஆண்டு ஈடுபட்டனர். தலைநகர் இஸ்லாமாபாத் ...
சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் திபெத் அமைந்துள்ளது. திபெத்தில் ஜனவரி மாதம் 7ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஷிகாட்சே நகரை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், திபெத்தில் ...
எதிர்வரும் சனிக்கிழமை 26ம் திகதி ஸ்காபுறோவில் நடைபெறவுள்ள ‘விழித்தெழு தமிழா’ செம்மணி எழுச்சிக் கூட்டம் தொடர்பான விளக்கமளிப்பு சந்திப்பில் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி தெரிவிப்பு ” தற்போது எம் தமிழ் மக்கள் மத்தியில் எரியும் பிரச்சனையாகவும் நாம் அதிக முக்கியத்துவம் கொடுத்து செயற்பட வேண்டிய ஒரு ...