ஒரு லட்சம் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்தது மிகவும் வேதனைக்குரியது என ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: கடலுர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1 லட்சம் நெல்மூட்டைகள் ...
”யாழ்ப்பாணத்திற்கு குறிப்பிட்ட நாளுக்கு முதல் நாளே வந்து விட்ட ஜனாதிபதி அநுரகுமார யாழ்ப்பாணத்தில் ஒரு நாள் முழுவதும் தங்கி நின்ற போதும்,செம்மணியை வாகனத் தொடரணியாகக் கடந்து பயணித்த போதிலும்,செம்மணி மனித புதைகுழியை சென்று பார்வையிடவில்லை.செம்மணிப் பகுதியில் வாகனத்தை மெதுவாக செலுத்திக் கூட அப்பகுதியை பார்க்க அவர் விரும்பவில்லை” – ...
பு.கஜிந்தன் மகாகவி பாரதியாரின் 104வது ஆண்டு நினைவு தினம் 11ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள அவரது நினைவுத் தூபியில் இடம்பெற்றது. இதன்போது பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. கலாநிதி சிதம்பரமோகன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் மறவன்புலவு சச்சிதானந்தம், ...