விடுதலைக்காகப் போராடும் இனமொன்று மக்களை எழுச்சி கொள்ளவைத்து ஒருங்கிணைக்கத் தேசிய வாதத்தை முன்னிலைப்படுத்துகின்றது. இதில் அந்த இனத்தேசியத்தின் கூறுகளான மொழி, பாரம்பரிய நிலபுலங்கள், பண்பாடு ஆகியவை முதன்மை பெறுகின்றன. ஆனால், தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கும் கட்சிகள் மொழி, நிலம் பற்றிப் பேசுகின்ற அளவுக்கு பண்பாட்டைக் கருத்திற் கொள்ளுவதில்லை. பண்பாட்டை ...
சோழப்பெருவேந்தர் இராஜேந்திரசோழரின் ‘கடாரவெற்றியின்’ ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டமும். சிறப்பு மாநாடும். சவுத் ஈஸ்ட் ஏசியா பல்கலைக்கழகமும் கம்போடியாவின் அங்கோர் தமிழ்ச்சங்கமும் இணைந்து நடத்தும் சோழப்பெருவேந்தர் இராஜேந்திரசோழரின் கடாரவெற்றியின் ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டமும். சிறப்பு மாநாடும் எதிர்வரும் நவம்பர் 22 மற்றும் 23 ,2025 ஆகிய திகதிகளின் நடைபெறும் இடம் ...
அனைவரும் கலந்து கொண்டு இனப்படுகொலைகளின் சூத்திரதாரிகளுக்கான எதிர்ப்புக் குரலையும் சர்தேசத்தின் நீதியைக் கோரும் குரலை எழுப்புவோம்!