இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய தேர்தல் மசோதா மூலம், அந்நாட்டின் குடிமக்கள் பொதுத்தேர்தலில் வாக்களிக்க தகுதி பெறுவதற்கான வயதை 18-ல் இருந்து 16 ஆக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இங்கிலாந்தில் நடைபெறும் தேர்தல்களில் வெளிநாட்டு சக்திகளின் தலையீட்டை தடுக்கும் வகையில், தேர்தல் நன்கொடை தொடர்பான விதிகளை கடுமையாக்கவும் ...
தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 3.15 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 38.26 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 74.09 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் ...
நேபாளத்தின் பிரதமராக 4வது முறையாக கேபி சர்மா ஒலி கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவியேற்றார். வழக்கமாக நேபாளத்தின் பிரதமராக பதவியேற்பவர்கள் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவிற்கு வருவார்கள். ஆனால், கடந்த ஆண்டு பிரதமராக பதவியேற்ற கேபி சர்மா ஒலி தனது முதல் வெளிநாட்டு பயணமாக சீனாவுக்கு சென்றார். ...