ஸ்காபுறோவில் கடந்த பல வருடகளாக வெற்றிகரமாக இயங்கிவரும் குரு ஶ்ரீமதி ரேணுகா விக்னேஸ்வரன் அவர்களின் ‘கலையருவி’ நாட்டியப் பள்ளியின் சிரேஸ்ட மாணவி அதுஸ்கா கிரிபரனின் பரத நாட்டிய அரங்கேற்றம் கடந்த 06-07-2025 அன்று ஞாயிற்றுக்கிழமை அன்று சீனக் கலாச்சார மண்டபத்தில் அழகுற இடம்பெற்றது. அரங்ககேற்றச் செல்வி அதுஸ்கா கிரிபரன் ...
நிதி நெருக்கடிகளை சமாளிக்க கனடிய அரசு அரச அதிகாரிகள் பலரை பணியிலிருந்து நீக்குவது மற்றும் வெளி அமைப்புக்களுக்கான நிதி வழங்கலைத் கட்டுப்படுத்துவது போன்ற அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் அடுத்த மூன்றாண்டுகளில் கனடிய மத்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தின் நிதி ஒதுக்கீடுகளில் 25 பில்லியன் டாலர்களை குறைப்பதற்கு மார்க் ...
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட – இலங்கையின் மிகப்பெரிய நான்காவது மனித புதைகுழி வளாகத்தின் அகழ்வாய்வு தளத்தின் இரண்டாவது பகுதியில் பொலித்தீனால் சுற்றப்பட்ட மனித எலும்புகளின் ஒரு குவியல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் 2025 மே மாத நடுப்பகுதியில் இருந்து ஜூலை 10ஆம் திகதியான ...