இந்திய மக்களின் நலனுக்காக பாஜக ஆட்சி நடத்தவில்லை என்று சு.வெங்கடேசன் எம்.பி கூறியுள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் யங் இந்தியன்ஸ் அமைப்புகளின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக மாதிரி நாடாளுமன்றம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை கொண்டு மதுரையில் இன்றும், நாளையும் மாநில அளவிலான ...
எழுதியவர் ✒️ ஈழத்து நிலவன் 2025 ஆகஸ்ட் 22 அன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே கொழும்பில் அரசு நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். குற்றச்சாட்டின் மையம் 2023 செப்டம்பரில் லண்டனுக்கான பயணத்தின் போது அவர் அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக உள்ளது. கொழும்பு ...
ஒரு இனிப்பு பையின் மேல் போராட்டச் சின்னங்களும், தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் பெயரும் பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்த்தால், அவர் இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார்? ✧. தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பார்வை “தமிழர்கள் தங்கள் உழைப்பால் தொழிலில் ஈடுபடுவது, பாரம்பரிய ...