இனப்படுகொலையை வெளிப்படுத்தி சர்வதேச நீதிகோரும் போராட்டங்கள் சகலவற்றினையும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை வரவேற்பதுடன் அவற்றிற்கு எமது ஆதரவினைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். 28ம் திகதி வியாழக்கிழமை அன்றைய தினம் தமிழ்த் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து யாழ். நகரில் ...
மன்னாரில் 27 வது நாளாக தொடரும் போராட்டம் (எஸ்.றொசேரியன் லெம்பேட்) (29-08-2025) மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் 29ம் திகதி அன்றைய தினம் வெள்ளிக்கிழமை 27 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ...
சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட நுணாவில் கிழக்கு கல்வயல் வீதியில் அமைந்திருந்த பாரம்பரிய மரபுரிமைச் சின்னமான சுமைதாங்கி தனியார் ஒருவரால் முற்றாக இடித்து அகற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர் கிஷோருக்கு அறிவித்ததையடுத்து குறத்த இடத்திற்குச் சென்று நிலைமைகள் தொடர்பில் அவதானித்ததோடு இடித்த சுமைதாங்கியை இடித்தவர்களை ...