இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் 25ம் திகதி அன்றையதினம் செம்மணியில் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்றவேளை அங்கிருந்த போராட்டக்காரர்களால் விரட்டியடிக்கப்பட்டார். இது குறித்து மேலும் தெரியவருகையில், செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி அணையா விளக்கு போராட்டமானது கடந்த 23ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில் இன்றுவரை ...
பிரித்தானியாவின் கிங்ஸ்ரன் நகரின் மேயராகக் கடமையாற்றி தற்போதும் கவுன்சிலராக தொடர்ந்தும் பணியர்றறும் வைத்தீஸ்வரன் தயாளன் கனடா உதயன் ஆசிரிய பீடத்திடம் தெரிவிப்பு (ஸ்காபுறோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) “ஐந்து இலட்சத்திற்கும்அதிகமாக கனடிய தேசத்தில் புகழோடும் பெருமையோடும் வாழும் தமிழ்க் கனடியர்களில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற முதலாமவர் என்ற புகழுக்குரிய மாகாண ...
மனித உரிமை ஆணையாளர் வொல்கர் டர்க்கிடம் மனோ கணேசன் நேரடியாக வலியுறுத்தினார் ஐநா சபையும், அதற்குள் வரும் மனித உரிமை ஆணையமும், இலங்கையில் வாழும் ஈழத்தமிழ் மக்களை கை விட்டு விட்டது. கொடும் யுத்தம் நடந்த போது ஐநா சபை வடக்கில் இருந்து முன்னறிவித்தல் இல்லாமல் வெளியேறி, அங்கே ...