நமது நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் கோட்டை கொத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தி ...
சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து, சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப்பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 13-வது நாளாக போராட்டம் நீடித்த நிலையில் நேற்று ...
செப்டம்பர் 2025 ல் ரொறன்ரோ பல்கலைக் கழக ஸ்காபுறோ வளாகத்தில் நடைபெறவுள்ள ‘அனைத்துலக திருக்குறள் மாநாடு’ தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் வைத்திய கலாநிதி லம்போதரன் தெரிவிப்பு ” கனடாவில் மாத்திரமல்ல உலகின் பல நாடுகளில் வாழும் எம் இளைய தலைமுறையினருக்கு திருக்குறள் மீதான தேடலை ஏற்படுத்த வேண்டும் என்பதோடு ...