– வலி வடக்கு மீழ் குடியேற்ற சங்க உறுப்பினர் அன்ரனி சுபாஸ்! வலி வடக்கு மக்களின் உணர்வுகளில் அரசும் அரச அதிகாரிகளும் அக்கறை கொண்டு அவர்கள் முன்னெடுத்துவரும் ஜனநாயக வழி போராட்டம் வன்முறை வழி நோக்கி செல்லாதிருக்க அரசு அவதானம் செலுத்த வேண்டும் என வலி வடக்கு மீழ் ...
-போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடி யே இறுதி முடிவு எடுக்கப்படும் என்கிறார் மார்க்கஸ் அடிகளார். (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (14-08-20250 மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதா? அல்லது தற்காலிகமாக கைவிடுவதா? என்பது குறித்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற வர்களுடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என மன்னார் பிரஜைகள் குழுவின் ...
மார்க்கம்- மிடில்பீல்ட் தமிழ் மூத்தோர் சங்கம் நடத்திய ஒன்றுகூடலில் உரையாற்றிய ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் புகழாரம் ” நாம் பிறக்கும் நாளிலிருந்து சில பராயங்;களைக் கடந்த வண்ணம் வாழ்க்கையை அனுபவித்து வாழும் நம்மை இறுதியில் அணைக்கின்ற பராயம் தான் முதுமை. இவ்வாறு பல வருடங்களைக் கடந்து தாமதமாக வந்தடையும் முதுமை ...