யாழ்ப்பாணத்திலிருந்து எமது செய்தியாளர் பு.கஜிந்தன் இந்தியாவில் இருந்து MV Express (Cordelia Cruises) என்ற அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பலானது 15ம் திகதி வெள்ளிக்கிழமை அன்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாக காங்கேசன் துறைமுக அத்தியட்சகர் த.பகீரதன் தெரிவித்துள்ளார். 10 தளங்களை கொண்ட மிகவும் பிரமாண்டமான இந்த கப்பலானது ...
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ பாகிஸ்தான் மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பின் புதிய பகுதிகளை ஆராய ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் வர்த்தகத்தில் பாகிஸ்தான் ...
பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்ரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தின் போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், ...