இந்தோனேசியாவின் சுலவேசி மாகாணத்தில் இருந்து கே.எம்.பார்சிலோனா-5 என்ற சொகுசு கப்பல் புறப்பட்டது. மனாடோ என்ற இடத்துக்கு அருகே சென்றபோது அந்த கப்பல் தீப்பிடித்தது. தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அதில் இருந்த பயணிகள் உயிருக்குப் பயந்து கடலில் குதித்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் கடலோர போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது மீட்பு ...
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து மூண்ட இந்தியா-பாகிஸ்தான் போர் அமெரிக்காவின் தலையீட்டாலேயே முடிவுக்கு வந்தது என அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப் கூறினார். இதை அவர் பலமுறை கூறியும் இந்திய தரப்பில் உரிய விளக்கம் வெளிவரவில்லை. இந்த நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் ...
— குரங்குகளின் அட்டகாசத்தால் அச்சத்தில் மூழ்கியுள்ள மக்கள் கனகராசா சரவணன்) மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேச குடிமனைபகுதிகு;குள் உள்நுழைந்த குரங்குகூட்டம் பெண்கள் மீது கடித்ததில் இதுவரை 6 பேர் படுகாய மடைந்துள்ளதுடன் குரங்குகளின் அட்டகாசத்தினால் அப்பகுதியிலுள்ள வீடுகளின் கூரை ஒடுகள் மற்றும் பயிர்களை அழித்து சேதமாக்கி வருவதுடன் மக்கள் வீட்டை ...