நாடாளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்படும் நான்கு தசாப்தங்களுக்கு முன்னரான படலந்த சித்திரவதை முகாமைப் போலவே, ஏராளமான அரசு ஆதரவு சித்திரவதை மையங்கள் இலங்கையில் இருந்தன என்பதை உறுதிப்படுத்தும் சில தகவல்களை இலங்கையில் காணாமல் போனார் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் செயலாளர் பல தகவல்களை வெளியிட்டுள்ளார். ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சியின் போது ...
உலகத் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை. டென்மார்க் அதன் கனடாக் கிளையோடு இணைந்து நடத்திய ‘தமிழரங்கம்’ இணையவழி நிகழ்ச்சியில் ‘மாதவி வரைந்த மாண்புறு கடிதங்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றிய ஆசிரியை நாகேஸ்வரி குமரகுரு தெரிவிப்பு “இளங்கோ அடிகளின் படைப்பிலக்கியமான ‘சிலப்பதிகாரத்தில் வரும் பாத்திரங்களான கண்ணகி.கோவலன். மாதவி மற்றும் வசந்தமாலை ...
26 பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய ‘ஆறாம் நிலத்திணைச் சிறுகதைகள்’ என்னும் தொகுப்பும் வெளியிடப்பெற்றமை பெண்களை பெருமைப்படுத்தும் நிகழ்வாக விளங்கியது கனடாவில் மிக நீண்ட காலமாக இயங்கிவரும்பெண்கள் சார்ந்த அமைப்பான ‘கிராமத்து வதனம்’ தமிழ்ப் பெண்கள் பண்பாட்டு மையம் அமைப்பு நடத்திய ‘உலக மகளிர் தினக் கொண்டாட்டம் கடந்த ...