ந.லோகதயாளன். இழுவைமடியை தடை செய்து இலங்கையிலே சட்டத்தை இயற்றியுள்ளோம் அதேபோல் இந்தியாவிலும் சட்டமாக்கப்பட வேண்டும் எனக் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரியதாக தமிழ் அரசுக் கட்சியின் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கொழும்பு தாஜ்சமுத்திரா விடுதியில் கடந்த வாரம் தினம் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் சந்திப்பின் ...
மீனவர்கள் போரடவேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறார் ரவிகரன் எம்.பி ந.லோகதயாளன். வடக்கு கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய கடற்றொழில் செயற்பாடுகளாலும், அதிகரித்துள்ள தடைசெய்யப்பட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளாலும் வடமாகாணத்தில் 46,000ற்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்களும், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவப் பெண்தலமைத்துவக் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற ...
ந.லோகதயாளன். வடக்கு மாகாணத்தின் 13 கல்வி வலயங்களிலும் உள்ள பாடசாலைகளில் இருந்து 56 பாடசாலைகள் விரைவில் மூடுவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் 50 மாணவர்களிற்கும் குறைந்த மாணவர்கள் கல்வி கற்கும் 266 பாடசாலைகள் உள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அதிர்ச்சியான புள்ளி விபரம் ...