19ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண்ணொருவர் வைத்தியசாலையில் சேர்ப்பித்தவேளை உயிரிழந்துள்ளார். இதன்போது காரைநகர் – களபூமியைச் சேர்ந்த கேதீஸ்வரன் சசிகலா (வயது 50) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் இன்று ...
ஏழு சாதனையாளர்களுக்கு. அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் மேடையில் சூழ்ந்து நிற்க அளிக்கப்பெற்ற உயர் கௌரவம் கனடா உதயன் பத்திரிகை ஆரம்பிக்கப்பெற்று 10வது வெற்றிகரமான ஆண்டில் ( 1996 ) ஆரம்பிக்கப்பெற்ற நடைபெற்ற உதயன் சர்வதேச விருது விழாவின் 19வது ஆண்டாக இவ்வாண்டின் விழா கடந்த 14ம் திகதி ...
பிரதமர் மோடி அரசு மத்திய கிழக்கு நாடான சைப்ரஸ், கனடா மற்றும் ஐரோப்பிய நாடான குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி முதலாவதாக சைப்ரஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து ...