ஆய்வாளர் : M.M.நிலாம்டீன் B.com.MA இன்று முழு நாடும் பேசு பொருள் பட்டலந்த தடுப்பு முகாம்! 37 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள மாணவர்கள் பட்டதாரிகள்.விரிவுரையாளர்கள் ,சட்டத்தரணிகள் ஆண்கள் .பெண்கள் என்று மனித குலத்திக்கே விரோதமான எதிரான சித்திரவதை முகாமின் பொறுப்பாளார் , தயாரிப்பாளர் இயக்குனர் இப்படி அடுக்கிக் கொண்டு ...
யாழ்ப்பாணத்தில் கணவன் தாக்கியதால் மனவிரக்தியடைந்த இளம் தாய் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இதன்போது கட்டுடை, அரசடி வீதி பகுதியைச் சேர்ந்த யோ.நாகராணி (வயது 20) என்ற, 4 மாத குழந்தையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 20ம் திகதி வியாழக்கிழமை ...
லங்கா-நகரி, மா-தோட்டம்,மண்ணாறு. மாளிகைத்திடல், விடத்தல்தீவு ,மன்னார் ஆகிய இடங்கள் பற்றிய வரலாற்றுத் தேடல்.’ (மன்னார் நிருபர்) (23-03-2025) இரவணனார் நூல் அறிமுக நிகழ்வு 22 ம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மன்னார் மாவட்டச் செயலக மருதம் மாநாட்டு மண்டபத்தில் மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) – ...