ந.லோகதயாளன். தலைமன்னார் இராமேஸ்வரம் பயணிகள் கப்பல் போக்குவரத்திற்காக ரூ.6.43 கோடி ரூபா ( இந்திய நாணயம்) செலவில் புதிய இறங்குதுறைஅமைக்கும் ஆரம்ப பணிகள் இந்தியத் தரப்பில் நடைபெற்று வருகிறது. இலங்கையின் தலைமன்னாரில் இருந்து இந்தியாவின் தனுஷ்கோடிக்கான கப்பல் போக்குவரத்து 1914ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஐம்பது ஆண்டுகளாக நடைபெற்று வந்த ...
19ம் திகதி புதன்கிழமை அன்றையதினம் யாழில் – தெல்லிப்பழையில், தன்னைக் கைது செய்ய வந்த பொலிஸார் மீது சந்தேகநபர் ஒருவர் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சந்தேகநபரை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. நீதிமன்றத்தின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக தெல்லிப்பழை பொலிஸார் ...
பு.கஜிந்தன் கிளிநொச்சி நீதிமன்றிற்கு அருகாமையில் உள்ள வீதியானது எந்தவித பராமரிப்பும் இல்லாமல் காணப்படுகின்றது. குறித்த விதியில் அதிகளவான கழிவுகள் மற்றும் மிருக எச்சங்கள் பிளாஸ்டிக் பொருட்கள் ஆங்காங்கே குவிக்கப்பட்ட நிலையில் உள்ளது நீதிமன்றத்திற்கு வரும் நபர்கள் குறித்த வீதியினை பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு எந்தவித பராமரிப்பும் இல்லாமல் ...