நாட்டு மக்களின் அனைத்து அபிலாசைகளையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், ஊடகவியலாளர்களை கொலை செய்த குற்றவாளிகளைப் பின்தொடர்வதற்குப் பதிலாக ஊடகவியலாளர்கள் மீது கூட்டுத் தடையை விதித்தமைக்கு கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. “இன்று வரை, லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்கெனலிகொட, போத்தல ஜெயந்த ஆகியோரைக் கடத்தியது யார்? ...
ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளிப்படுத்தும் வகையில், கனடாவின் பிரம்டன் நகரில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி திறந்துவைக்கப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் அந்த நினைவுத்தூபியானது இனந்தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. அந்த நினைவுத்தூபி உருவாக்க குழுவின் உறுப்பினர்களில் ஒருவரும், பிரபல திரைப்பட இயக்குனரும், தமிழ் பேரரசு கட்சியின் தலைவருமாகிய வ.கௌதமன், குறித்த ...
‘மக்கள் பிரதிநிதிகள்’ என்ற பெயர்ப் பலகையோடு பாவப்பட்ட தமிழ் மக்களின் பாராளுமன்ற உறுப்பினர்களாய் எக்காலமும் ‘இருந்து’ இறந்து போன இருவரைப் பற்றி சற்று எண்ணத் தொடங்கியபோது தோன்றிய வரிகள் யாழ் மண்ணின் ‘மாவை’ , திருமலை என்னும் தமிழர்களின் கனவுத் தலைநகரில் தோன்றிய சம்பந்தர் என இரண்டு பெருமக்கள் ...