நாம் பிறந்தது முதல் வாழ்வின் முதுமை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். முதுமையிலும் சிலர் இயலாமை நிலையை அடைகிறோம். அந்நிலையில் நாம் வைத்தியசாலைகளிலும், நீண்ட கால பராமரிப்பு நிலையங்களிலும் எமது வாழ்வின் இறுதி நாட்களைக் கழிக்க நேரிடும். இந்நிலைக்குத் தள்ளபடும்போது, ஆதரவை இழந்து சமுதாயத்ததிலிருந்தும் அகற்றப்பட்ட விரக்திநிலை உருவாகலாம். இன்று ...
பிரதம விருந்தினராகக் கனடாவிலிருந்து சென்று கலந்து கொண்ட ஸ்காபுறோ ஆதிபராசக்தி குருமன்றத்தின் ஸ்தாபகர் சக்தி ஞானம்மா திருநாவுக்கரசு அம்மையார் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை (02.03.2025) மல்லாகத்தில் நடைபெற்றுள்ளது. மாணவர்களுக்குச் சூழல் அறிவைப் புகட்டுவதன் மூலம் சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களைச் ...
யாழ்ப்டபாணத்தில் வீதியோரத்தில் பழக்கடை நடத்தி வந்த இளைஞனிடம் மாநகர சபை வரி அறவீட்டு உத்தியோகத்தர்கள் அடாவடியில் ஈடுபட்டு, இளைஞனின் வியாபாரத்தை இடை நிறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞனுக்கு 3ம் திகதி திங்கட்கிழைமையன்று ஒரு இலட்சம் ரூபா உதவித் தொகை வழங்கிவைக்கப்பட்டது. லஷ்மிகா அறக்கட்டளையின் நிறுவுனர் தர்மிகா அவர்கள் ஒரு ...