பு.கஜிந்தன் வலி. வடக்கில் பல்வேறு பகுதிகளுக்கும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் திடீர் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டார். வலி. வடக்கில் மக்கள் பாவனைக்கு கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட வசாவிளான் கிழக்கு, வசாவிளான் மேற்கு, பலாலி தெற்கு, பலாலி கிழக்கு, பலாலி வடக்கு ஆகிய 5 கிராம அலுவலர் ...
இலங்கையின் வட மாகாணத்தில் 7 எரிபொருள் விற்பனை நிலையத்தில் அமெரிக்க பெற்றோல் shell நிறுவனம் ஊடாக விற்பனை செய்யப்படவுள்ளது. ந.லோகதயாளன். வடக்கிலும் 7 எரிபொருள் விற்பனை நிலையங்களில் அமெரிக்க எரிபொருள் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 25ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று முன்தினம் அமெரிக்காவின் எரிபொருள் விற்பனை நிலையமான shell ...
”தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றுபட வேண்டும்.தேர்தல்களில் ஓரணியாக போட்டியிட வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் ,கோரிக்கைகள் தொடர்ந்துவரும் நிலையில் அநுரகுமார அரசின் 2025ஆம் ஆண்டுக்கான ”கன்னி” வரவு செலவுத்திட்டத்தை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்பதில் கூட ஒன்றுபட மறுக்கும் இவர்கள் எப்படி புதிய அரசியலமைப்பு ...