பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் புத்தூர் கிராமத்தில் 22ம் திகதி சனிக்கிழமை அன்றையதினம் திடீரென மயங்கி விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த முகமதுஹனீபா முகமதுசமீபா (வயது 49) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த ஒன்றரை வருடகாலமாக புத்தூர் ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) மன்னார் மறை மாவட்டத்தின் 4 வது ஆயராக தெரிவு செய்யப்பட்ட பேரருட் திரு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அடிகளார் 22ம் திகதி அன்றைய தினம் சனிக்கிழமை ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்டுள்ளார். மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த மண்ணின் மைந்தரான பேரருட்திரு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அடிகளார் மறை ...
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில், புகையிரதம் மீது தெடர்ச்சியாக கல் வீச்சு தாக்குதலை நடாத்தி வந்தவர்கள் மூவர் நேற்று கைது செய்யப்பட்டனர். யாழ். மாவட்ட பொலிஸ்மா அதிபர் காலிங்க ஜயசிங்க அவர்களின் கட்டளைக்கிணங்க, மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் தகவலுக்கு அமைய மூன்று பேர் யாழ்ப்பாண பொலிஸாரினால் நேற்று கைது ...