இறுதிக்கட்டப் போரில், இலங்கை அரசின் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த அல்லது கையில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் காணாமல் போன தமது உறவினர்களின் தலைவிதியை வெளிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டம் நீதியின்றி ஒன்பதாவது ஆண்டை எட்டியுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாணத்தின் எட்டு மாவட்டங்களிலும் பிரதிநிதித்துவத்துடன் தமிழ்த் தாய்மார்களால் முன்னெடுக்கப்படும் இந்தப் ...
எதிர்வரும் பெப்ரவரி 27ம் திகதி நடைபெறவுள்ள ஒன்றாரியோ மாகாண பாராளுமன்ற தேர்தலில் ஸ்காபுறோ வடக்குத் தொகுதியில் போட்டியிடும் தமிழ் பேசும் வேட்பாளர் தட்ஷா நவநீதன் அவர்களை அவர் போட்டியிடும் தொகுதியின் வாக்காளப் பெருமக்கள் ஏன் அவருக்கு வாக்களிக்க வேண்டுமென வேட்பாளர் தட்ஷா நவநீதன் ஆகிய அவரே தன்னைப் பற்றி ...
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் 20ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் நடைபெற்ற வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போது இல்ல அலங்காரங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-, குறித்த பாடசாலையில் கடந்த வருடம் இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் நடைபெற்ற போது இல்லங்கள் கார்த்திகைப் பூ ...