மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியான வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 10வீட்டுத்திட்டத்தின் அங்குரார்ப்பண நடவடிக்கைகள் கடந்த 20ம் திகதி செவ்வாய்க்கிழமையன்று முன்னெடுக்கப்பட்டன. கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் இலங்கை முன்னாள் வர்த்தக சங்கம் ஏற்பாட்டில் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மகிழவெட்டவான் மற்றும் செங்கலடியில் அமைக்கப்படவுள்ள ...
(முன்னாள் அதிபர், சமாதான நீதவான்) ‘மதிபதி’. மாகியப்பிட்டி, சண்டிலிப்பாய், இலங்கை அன்புடன் வாழ்ந்தீர்கள் – எதிலும் அறனுடன் நடந்தீர்கள் அறிவுடன் வலம்வந்தீர்கள் – எவர்க்கும் அரணாய் இருந்தீர்கள் நிமிர்ந்த நடையதை – நித்திலம் நினைந்திருக்க நின்றீர்கள் நித்திய வாழ்வதை – எண்பதில் நிகலயாக்கிக் கொண்டீர்கள் எட்டாண்டு ஓடினும் – ...
காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து மே 7-ந்தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் ...