அவ்வாறு தாண்டினால் ஏற்படும் துன்பியல் சம்பவங்களை தவிர்க்க முடியாது என்கிறார் மன்னார் மீனவ கூட்டுறவு சங்க சமாச தலைவர் நூர் மொஹமட் ஆலம் . (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (31-01-2025) இலங்கை கடற்பரப்பில் .அத்துமீறி நுழைகின்ற மீனவர்களை கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் குறிப்பாக கடற்படையினரின் ...
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்கள் வீதிகளை அசுத்தப்படுத்தியுள்ளனர். பெப்பிரவரி 14 காதலர்களால் காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் அன்றைய தினம் இலங்கையின் பல்வேறு இடங்களில் காதலர் தின கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தது இதன் ஒரு பகுதியாக வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் வீதிகளில் காதலர்கள் ...
கனடிய மத்திய அரசாங்கத்தால் அமுல் செய்யப்பெற்ற ஜிஎஸ்டி வரி தற்காலிக விலக்கு 15-02-2025 சனிக்கிழமையன்று நிறைவுக்கு வருகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த வாய்ப்பு நேரம் முடிவதற்குள் நீங்கள் எவ்வாறு இந்த வரி விலக்கை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது இங்கே காட்டப்படுகின்றது கடந்த 2024 டிசம்பரில் மீண்டும் அமுலுக்கு வந்த ...