(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (3-1-2025) மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபர் 3ம் திகதி திங்கட்கிழமை அன்றைய தினம் யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய குறித்த சந்தேக ...
(யாழ்ப்பாணம், வேலணை, கரம்பன், கனடா) குடும்பத்தின் ஒளிவிளக்காய், இன்பம், துன்பம் எது வந்தெதிர் கொண்டாலும் வாழ்ந்து காட்டி எங்கள் வாழ்விற்கு அடித்தளம் அமைத்த எங்கள் அன்புத் தெய்வத்தின் ஆண்டு ஒன்று ஆனதுவே அப்பா பாசத்தால் எம்மையெல்லாம் சுற்றி வைத்து அணைத்து பாதுகார்த்தீர்கள் ஓர் உறவுப்பாலமாக இருந்து வழிகாட்டினீர்களே இன்ற ...
– இலங்கைக் கடற்றொழில் அமைச்சர் தெரிவிப்பு! பு.கஜிந்தன் பேச்சுவார்த்தை மூலம் இலங்கை – இந்திய மீனவர்களது பிரச்சினைகள் தீர்க்கப்படுமாக இருந்தால் அதற்கு இரண்டு கரங்களையும் உயர்த்தி நாங்கள் ஆதரவளிக்க தயாராக இருக்கிறோம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணம் – சாங்கானை பகுதியில் நடைபெற்ற ...