கடந்த 21-01-2025 அன்று செவ்வாய்க்கிழமை ஒன்றாரியோ மாகாண அரசின் அங்கத்தவரும் பல்கலாச்சார உறவுகள் மற்றும் சிறுவர் நலன் பேணல் ஆகிய அமைச்சுக்களின் பாராளுமன்றச் செயலாளருமான லோகன் கணபதி அவர்கள் ஏற்பாடு செய்த வரவேற்பு உபசாரத்தில் கலந்து கொண்ட மாகாணத்தின் முதல்வர் டக் போர்ட் அவர்கள் அங்கு கலந்து கொண்ட ...
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியரை கோப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 17 ஆம் திகதி, 13 வயதுடைய குறித்த மாணவியை அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் 52 வயதுடைய ஆசிரியர் ...
உண்மைநிலை உடனடியாகக் கண்டறியப்படவேண்டும் என்கிறார் பொ.ஐங்கரநேசன் மருதானை காவல் நிலையத்தில் தற்கொலைசெய்துகொண்டதாக சொல்லப்படும் தமிழ்ப் பெண்ணின் மரணம் தொடர்பான உண்மைகள் உடனடியாக வெளிக் கொண்டுவரப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிப்ப பசுமை இயக்கத்தின் தலைவர் பொ .ஐங்கரநேசன் கோரிக்கை விடுத்துள்ளார் . மருதானை காவல் நிலையத்தில் இடம்பெற்றுள்ள தமிழ்ப் ...