(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (27-04-2025) உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவி ஜெயந்தன் பவதாரணி முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் 26ம் திகதி சனிக்கிழமையன்று வெளியாகின. அதில் கலை பிரிவில் மன்னார் கல்வி ...
பு.கஜிந்தன் 26ம் திகதி சனிக்கிழமையன்று வெளியாகிய 2024ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி 55 3ஏ சித்திகளையும், 55 2ஏ சித்திகளையும், 19 ஏ 2பி சித்திகளையும் பெற்று யாழ்ப்பாணம் . இந்துக் கல்லூரி சாதனை படைத்துள்ளது. அந்தவகையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் 22 3ஏ சித்திகளும், 13 ...
2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையின் 25ம் திகதி வெள்ளிக்கிழமை அன்றையதினம் வெளியாகி இருந்தன. அந்தவகையில் கணிதத்துறையில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. அந்த பாடசாலையின் மாணவனான கந்ததாசன் தசரத் என்பவரே இவ்வாறு கணிதத் துறையில் 3ஏ சித்திகளை ...