(நமது நிருபர்) மட்டக்களப்பில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் தாம் அடகுவைத்த தங்க ஆபரணங்களை மீட்பதற்காக அங்கு சென்ற நபரை நோக்கி அந்நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் தகாத வார்த்தைகளை பிரயோகித்து அவரை தாக்குவதற்கு முற்பட்டதாக பாதிக்கப்பட்டவர் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இதுபற்றி ...
அமெரிக்கா வாழ் புலம்பெயர் தமிழர்களின் அமைப்பு ஶ்ரீதரன் சிவஞானத்திற்கு எழுதியுள்ள அவசரக் கடிதத்தில் வேண்டுகோள் “சுமந்திரனின் நடவடிக்கைகள் கட்சிக்கு கணிசமான அளவில் இடையூறு ஏற்படுத்தியிருப்பதால், அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அவரை கட்சியிலிருந்து நீக்கும் நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுங்கள்.இல்லாது போனால் உங்களைப் போன்ற சேவையாளர்களையும் ...
(ரொறன்ரோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) கனடா ரொறன்ரொ பிராந்தியத்தில் தமிழர் நிர்வாகத்தில் இயங்கும் நகைக் கடைகளில் தொடர்ச்சியாக இடம்பெறும் கொள்ளைகளை எதிர்கொள்ள ‘தமிழ் பேசும் நகைக் கடை உரிமையாளகள் சங்கம்’ ஒன்றை அமைத்து செயற்பட அண்மையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என அறியப்படுகின்றது கடந்த காலங்களில் பல தமிழ் பேசும் உரிமையாளர்களின் ...