ந.லோகதயாளன். பல கோடி செலவு செய்த நெடுந்தாரகை நங்கூரம் இன்றிச் செயல்பட முடியாது நிறுத்தி வைத்திருக்கும் அவலம் காணப்படுவதாக நெடுந்தீவு மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள கடல் கடந்த தீவுகளிற்கான போக்கு வரத்திற்காக அரசின் 4 படகுகள் உள்ளபோதிலும் தற்போது ஒரு படகு மட்டுமே இயங்குகின்றது. ...
”பாராளுமன்றத் தேர்தலில் வரலாற்று வெற்றி, அதிக ”கலாநிதி”களைக்கொண்ட அரசு என நெஞ்சு நிமிர்த்தி நின்ற அநுர அரசு இன்று போலி ”கலாநிதி”பட்ட சர்ச்சைகளினால் சபாநாயகர் பதவி விலகியுள்ளதுடன் ஏனைய பலரும் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளதால் தலைகுனிந்துள்ளது நிலையில் அநுர அரசின் ஊதிப் பெரிப்பிக்கப்பட்ட விம்பம் சிறிது சிறிதாக விலகத் ...
கடந்த புதன்கிழமை தமிழரசுக் கட்சி அதன் 75 வது ஆண்டை நிறைவு செய்தது. ஆனால் கொண்டாடவில்லை. அதைக் கொண்டாட முடியவில்லை என்பதனை அந்தக் கட்சியின் அபிமானிகள் முகநூலில் பதிவு செய்கிறார்கள். ஏன் கொண்டாட முடியவில்லை? ஏனென்றால் கட்சிக்கு தலைமை யார் என்பது தெளிவில்லாமல் இருக்கிறது. கட்சி இப்பொழுதும் நீதிமன்றத்தில் ...