யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை எதிர்காலத்தில் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அதிகாரிகள் இப்போதே திட்டமிடல்களை மேற்கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை முன்வைத்தார். ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக யாழ்ப்பாணம் மாவட்டத்தின் இடர்நிலைமை மற்றும் எதிர்கால இடர்தணிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட ...
நவாலி கிழக்கு, பிரசாத் சந்திக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள குட்டி என்று அழைக்கப்படும் சின்னத்தம்பி பரமேஸ்வரன் என்பவரது நினைவாலயம் 27ம் திகதி அன்றைய தினம் விசமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இவர் கடந்த 1985ஆம் ஆண்டு வீரச்சாவடைந்த நிலையில் அவரது நினைவாலயம் மேற்குறித்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாவீரர் நாளான 27ம் திகதி ...
*தனது ‘சல்லியர்கள்’ திரைப்படத்தை எமது மக்களுக்காக திரையிடும் நோக்கோடு அவரது பயணம்! *எமது தாயக விடுதலைப் போரில் அயராது உழைத்த மருத்துவப் போராளிகளின் அனுபவங்களை திரைக்கு கொண்டுவரும் ‘சல்லியர்கள்’ திரைப்படம் வெற்றிபெற ஆதரவு வழங்கும் எம்.பி.பி லோகன் கணபதி அவர்களும் அவரது குழுவினரும்! பிரபல நடிகரும் முன்னாள் சட்டசபை ...